
அசாம்: செல்லப் பிராணியைக் காப்பாற்ற முயன்ற சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு
அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள பாமுன்புகுரி தேயிலைத் தோட்டத்தில், தனது செல்லப் பிராணியைக் காப்பாற்ற முயன்ற ஹிரிதிப் என்ற சிறுவன் ஜூலை 19 அன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். சிறுவனின் தந்தை அவ...







