கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதல் போட்டியில், இந்திய வீரர் ஜண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திய ஜண்டு குமார், தனது இரண்டாவது முயற்சியில் 190 கிலோ எடையைத் தூக்கி பதக்கத்தை உறுதி செய்தார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


