தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இத்தகைய காவல் மரணங்கள் தொடர்வதற்கு முதலமைச்சரின் மௌனமே முக்கிய காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல் மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆட்சியாளர்கள் சினிமா பார்ப்பதில் கவனம் செலுத்துவதாக விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின், உயிரிழந்த அருணாச்சலத்தின் குடும்பத்தினருக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
0लाइक्स
0डिसलाइक्स



